திருமார்புவல்லி - ஸ்ரீசங்கர்

நீ என்பது எனக்கு தனித்து கரையில் அமர்ந்திருக்கும் பசித்த உயிரை இரை காட்டி அழைக்கும் தெப்பம் நானோ நீ தரும் மாமிசம் உண்டு உயிர்த்திருக்குமுன் வளர்ப்பு விலங்கு - ஸ்ரீசங்கர்

Comments

Popular posts from this blog

எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்.