வண்ணதாசன் சிறுகதைகள்
திட்டமிட்டுத் தொடர்ச்சியாக ஒரே மனநிலையில் இயந்திரம் போல வாசித்துத் தீர்த்துவிடவும் அனுபவங்களை அடைந்துவிடவும் முயற்சிப்பதும் வண்ணதாசனுக்குச் செய்யும் துரோகமும் வன்முறையுமாகுமென்ற தெளிவையும் மன அமைதியையும் இந்த நான்கு தொகுப்பை வாசித்த பிறகுதான் அடைந்ததேனென்பதால் இத்தோடு வண்ணதாசன் சிறுகதைகளுக்கு சிறு இடைவேளை விட்டு இடையிடையே வேறு வேறு புத்தகங்கள் வாசித்து விட்டு வண்ணதாசனை வாசிக்கலாமென நினைத்திருக்கிறேன்.
Comments
Post a Comment