மணல்கடிகை - எம்.கோபால கிருஷ்ணன்
வாழ்க்கைல எதுலையுமே திருப்தி கெடையாது. ஒண்ணு கிடைச்சதுமே அடுத்ததப் பத்தின ஆசை, பயம், அவசரம் கொரங்கு மாதிரி தாவித் தாவி ஓடி மனசு எதுலையுமே நிக்காம ஓஞ்சு போகுது. சிலருக்குப் பணக்கஷ்டம் சிலருக்கு மனக்கஷ்டம். மொத்தத்துல யாரும் சந்தோசமாயில்லை. திருப்தியாயில்லை.
- நாவலிலிருந்து ...
இந்த சில வரிகள் தான் 544 பக்கத்தில் ஒரு நகரமும் அதுசார்ந்தியங்கும் மனிதர்களின் அகபுற எழுச்சியும் வீழ்ச்சியுமென மணல்கடிகையாய் மாறி மாறி நில்லாது பயணப்படும் வாழ்வின் வழி வெளிப்படும் வாழ்வியல் நீதி.
கடைசிப் பக்கத்தை மூடிவைத்த உணர்ச்சிப் பெருக்கோடு சொல்கிறேன் இந்நாவல் வாசிப்பனுபவம் என்பது வாழ்வனுபமே
Comments
Post a Comment