வண்ணதாசன் சிறுகதைகள்
மழை பார்த்துவிட்டு நனையாமல் விட்டுவிடுவதைப் போலத்தான் பிழைக்க வேண்டி நாட்களைக் கடத்துகிறேமே தவிர பின்னாட்களில் நினைத்துச் சுகிக்குமொரு வாழ்வை வாழவில்லையென்ற குற்றஉணர்வை இவரது கதைகள் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது.
Comments
Post a Comment