பொன்னியின் செல்வன் - ல்கி

நந்தியைத் தொழுது நாயகனை வழிபட ...🙏


கதையின் கைபிடித்துக்
கடப்பவர்கள் நேசிக்கிறார்கள்
கடலையும்


வெற்றி தோல்விகளின்
வஞ்சகக்கணக்கே வரலாறென்றானபின்
பற்றிக்கொண்டவரின் ரத்தமும் படிந்திருக்கும்
கூற்றெனும் கூர்வாளின் முனையில்.


மகுடங்களெனும் வலிமையான ஆயுதங்கள்
உலையில் கொதிக்கும் போதே
எதிரிகள் உருவாகத் தொடங்கி விடுவார்கள்.



ஒரு பெரும் அற்புதம்
நிகழ்ந்து முடிந்த சிறுகண மகிழ்வுடன் ...😊
அமரர் கல்கியின் அறிவுத் திருவடி தாழ்ந்து வணங்குகிறேன்.. 🙏.



Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.