பொன்னியின் செல்வன் - கல்கி
நந்தியைத் தொழுது நாயகனை வழிபட ...🙏
கதையின் கைபிடித்துக்
கடப்பவர்கள் நேசிக்கிறார்கள்
கடலையும்
வெற்றி தோல்விகளின்
வஞ்சகக்கணக்கே வரலாறென்றானபின்
பற்றிக்கொண்டவரின் ரத்தமும் படிந்திருக்கும்
கூற்றெனும் கூர்வாளின் முனையில்.
ஒரு பெரும் அற்புதம்
நிகழ்ந்து முடிந்த சிறுகண மகிழ்வுடன் ...😊
அமரர் கல்கியின் அறிவுத் திருவடி தாழ்ந்து வணங்குகிறேன்.. 🙏.
Comments
Post a Comment