இச்சா- ஷோபா சக்தி

அகதி வாழ்க்கை ஒது மனிதனின் சுயத்தை மெல்ல மெல்ல அழித்து,கடைசியில் அவனை அரைத்துண்டு விசா காகிதமாக உருமாற்றி விடுகிறது.
ஒரு மெல்லிய காற்றுக்கே பறந்துவிடக் கூடியவனாக இருக்கிறான் நாள்பட்ட அகதி.
- ஷோபா சக்தி

நாவலை வாசித்து முடித்து மூடிவைக்கிறேன். ஆலாப்பறவையொன்று உயிர்பெற்று என் அறைக்குள் சிறகடிக்கத் தொடங்குகிறது...

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.