இச்சா- ஷோபா சக்தி
அகதி வாழ்க்கை ஒது மனிதனின் சுயத்தை மெல்ல மெல்ல அழித்து,கடைசியில் அவனை அரைத்துண்டு விசா காகிதமாக உருமாற்றி விடுகிறது.
ஒரு மெல்லிய காற்றுக்கே பறந்துவிடக் கூடியவனாக இருக்கிறான் நாள்பட்ட அகதி.
ஒரு மெல்லிய காற்றுக்கே பறந்துவிடக் கூடியவனாக இருக்கிறான் நாள்பட்ட அகதி.
- ஷோபா சக்தி
நாவலை வாசித்து முடித்து மூடிவைக்கிறேன். ஆலாப்பறவையொன்று உயிர்பெற்று என் அறைக்குள் சிறகடிக்கத் தொடங்குகிறது...
Comments
Post a Comment