லாகிரி - நரன்


அம்மா ! நம்மிடம் சொற்களிருந்ததா?
ஆம் மகளே ...
அவைகள்
வாய் திறந்தால் தண்டிக்கும்
நீதிமான்களுப் பயந்து கட்டுண்டிருக்கிறது.
இருந்ததும் தளைகளுதறியெழுந்து
விரும்பியபடி வெளிப்படும்
விடுதலையைக் கேட்டு நாளும்
வீதி வீதியாய்க் கூவிக்கொண்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.